Login

Lost your password?
Don't have an account? Sign Up

அண்ணாமலையின் அனல் பறக்கும் பேச்சு | Annamalai Motivational Speech

Contact Us  To Add Your Business

K.Annamalai Motivational Speech in Tamil

Click Here  To Add Your Business

27 comments

  1. @moorthymoorthy9961

    நண்பர்களே இதனை ஒரு speach ஆக நினைக்காமல் வாழ்க்கையின் இலட்சியமாக சிந்திக்க வேண்டும்

  2. @dharmaraj7678

    இந்த மனிதன் தமிழகத்தில் பொறுப்புக்கு வந்தால் உலகத்தில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் தமிழகத்திற்கு வந்து தொழில் துவங்க போட்டி போடும் இது நிச்சயம் சத்தியம் தமிழர்களாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும் மிகப் பெரும் அரிய வாய்ப்பு

  3. @mspandi2534

    ஆக்கபூர்வமான அறிவுப்பூர்வமான உண்மையான பேச்சு எந்த தலைவனும் சொல்லவில்லை

    1. @இளநீர்-007

      நிறைய தலைவர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஏன் இப்ப தான் பொறந்தீங்களா😂

  4. @SelvamN-g8h

    தமிழகமே நாம் தலை நிமிர்ந்து வாழ நாம் அண்ணாமலையை பின் தொடர வேண்டும் தொடர்வோம்

  5. @gopalramadoss5684

    தமிழகம் படிக்காத மேதை காமராஜரை பார்த்தது.இப்போது படித்த மேதை அண்ணாமலையைப் பார்த்துக் கொண்டு இருந்தால் மட்டும் போதாது.அவரை ஆட்சியில் அமர்த்த வேண்டும்.

  6. @kanikak5040

    இளைஞர்களுக்கு………
    இறைவன் தந்த ஒளி விளக்கு………………..
    அண்ணாமலை IPS!
    தமிழகத்திற்கு………..
    இறைவன் தந்த ஞான விளக்கு………………..
    அண்ணாமலை IPS!

    அருமையான பேச்சு…….

    ” கான முயலெய்த அம்பினில் யானை…….

    பிழைத்தவேல் ஏந்தல் இனிது!

    இது……………
    நம் தெய்வப் புலவரின் ஞான ஒளி தானே!
    💐💐💐🙏🙏🙏💐💐💐

  7. @muralinaidu6848

    மலையாரின் பேச்சு
    சாதாரணம் இல்லை,
    இது வரை யாரும் சொல்லாதது, திரு அண்ணாமலைips, சொல்லுகிறார்,
    நாம் கற்றுக்கொள்ளவேண்டும், மாறுவோம்
    மாற்றுவோம், 🙏

  8. @LTNEWLT

    அண்ணாமலை ஜியின் வருங்கால பார்வையே தனி. இன்றைய அரசியல் தலைவர்களிடம் இவ்வளவு விஷயங்களை எதிர்பார்க்கவே முடியாது.

    ஜி வாழ்க வளர்க……

  9. @PitchakannuDurai

    சிந்திக்க தெரிந்தவன் மனிதன் . சிந்தித்து செயல்படுபவன் அறிஞன் . சிந்து செயல்பட வேண்டிய நேரம் இது . வாழ்வென்றும் தாழ்வென்றும் . வளமென்றும் குறைவென்றும் சக்கரம் சுழல்கின்றது அதில் தான் சரித்திரம் நிகழ்கின்றது .

    அரசாட்சியில் சிறந்த ஆட்சி மக்களாட்சி . அதை பாதுகாக்கும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமை .

    கா பணம் கூலி என்றாலும் அது மத்திய அரசாங்கத்தின் கூலியாக இருக்க வேண்டும் மாநில மக்களுக்கு . நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் அரசாங்க உத்தியோகம் வழங்க முடியாது ஆனால் அனைவருக்கும் நிரந்தர வருமானம் என்பது தான் மக்களாட்சியின் கணக்கின் கணிப்பு .

    மத்திய அரசாங்கம் மாநில மக்களுக்கு வழங்கப்படும் மானியம் நிலையானது நிரந்தரமானது .

    மக்களாட்சி இக்கால கணக்கின்படி 140 கோடி பங்குதாரர்களின் பங்களிப்பை கொண்டு இயங்கும் பங்குதாரர்களுக்கான பங்களிப்பின் பகிர்மானத்தைக் கொண்டது . அதைப் பாதுகாக்கும் கடமை மத்திய அரசாங்கத்தின் கடமை . மத்திய அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டது தான் மாநில நிர்வாகம் . மாநில நிர்வாகத்தின் பணி என்பது . மாநில ஒட்டுமொத்த வரி வருமானங்களையும் . இதர வருமானங்களையும் வசூலித்து மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைப்பது தான் மாநில நிர்வாகத்தின் படி . அதை விடுத்து மாநில நிர்வாகம் தனித்து தன்னிச்சையாக செயல்பட்டு கொண்டிருப்பது மக்களாட்சிக்கு புறம்பானது . தமிழ்நாடு அரசாங்கம் என்பது மக்களாட்சிக்கு பொருந்தாது . தமிழக மாநில மக்களின் வரிப்பணத்தை கையாளும் அதிகாரம் தமிழ்நாடு அரசாங்கத்திற்கு கிடையாது .

    மாநில மக்களின் வரிப்பணத்தை கையாளும் அதிகாரம் மத்திய அரசாங்கத்துக்கு மட்டுமே உள்ளது .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE