Login

Lost your password?
Don't have an account? Sign Up

அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின்

Contact Us  To Add Your Business கருவியும், காலமும் அறிந்து செயல்பட்டால் செய்ய முடியாது என்று ஒன்று இருக்க முடியாது. கருவி குறுகிய காலத்தில் குறைந்த உழைப்பில் பருவத்தைச் செய்து

இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து

Contact Us  To Add Your Business வாழ்வதற்கு ஆதாரமான தண்ணீரைத் தருவதால் மக்கள் வானத்தை நோக்கியபடியே உள்ளனர். வானம் பெய்தாலும் மன்னவன் நேர்மையாக ஆட்சி செய்ய வேண்டுமென்று அந்தந்த குடிமக்கள்

ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தான் செயின்

Contact Us  To Add Your Business நீரும் கிடைத்து, நிலமும் கிடைத்து, கால்நடையும் கிடைத்து பயிற்சியும் கிடைத்தால் ஏர்பூட்டி உழவு செய்யலாம். ஆனால் பயிர்த்தொழில் என்பது அது மட்டுமே இல்லை.

விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலைகாண்பது அரிது

Contact Us  To Add Your Business வானம் மழை பெய்யாது பொய்த்துப் போகுமானால் கடல் நீர் சூழ்ந்த இவ்வுலகத்தில் மக்கள் பசிப்பிணியால் வாடுவார்கள். விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உண்ணின்று

03-01-2023 சீமான் சிறப்புரை – சென்னை இலயோலா கல்லூரி | 10ஆம் ஆண்டு வீதி விருது விழா #SeemanLIVE

Contact Us  To Add Your Business ?நேரலை: அறிவிப்பு: சென்னை இலயோலா கல்லூரியில் 10ஆம் ஆண்டு 'வீதி விருது விழா' சன. 03, அமர்வு 05-ல் செந்தமிழன் சீமான் பங்கேற்பு

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Contact Us  To Add Your Business எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்  மங்காத தமிழென்று சங்கே முழங்கு!  எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்  இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும்

WP Radio
WP Radio
OFFLINE LIVE